முகத்தையும் காட்டாமல், முகவரியையும் தெரிவிக்காமல் பல லட்சம் மக்களின் அன்றாட பசியினை போக்க குறைந்த விலையில் உணவு அளித்து வந்தார்.
சாந்தி சோசியல் சர்வீஸ் மக்களின் பசிதீர்த்த வள்ளல் சுப்ரமணியம் ஐயா. அவர்களின் புகைப்படம் அவரின் மறைவுக்கு பிறகு தான் நமக்கு கிடைத்தது.
இறுதி ஊர்வலம் பார்க்க